மக்களவை தேர்தல் தயார் நிலை குறித்து மாநில தேர்தல் அதிகாரிகளுடன் ஆணையம் ஆலோசனை: டெல்லியில் 2 நாள் கூட்டம் தொடங்கியது

புதுடெல்லி: மக்களவை தேர்தலுக்கான தயார்நிலை குறித்து ஆய்வு செய்யும் வகையில் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகள் பங்கேற்கும் 2 நாள் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நேற்று தொடங்கியது.

மக்களவை தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு மார்ச் மாதம் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், 400-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற பாஜக இலக்கு நிர்ணயித்துள்ளது. பாஜகவை முறியடிக்க எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ‘இண்டியா’ என்ற பெயரில் மெகா கூட்டணியை உருவாக்கி உள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via india

கருத்துரையிடுக

புதியது பழையவை