உ.பி.யில் ஒரு எருமை கன்றுக்கு உரிமை கோரும் இருவர் - டிஎன்ஏ சோதனைக்கு உத்தரவு

புதுடெல்லி: உத்தரபிரதேச மாநிலம் மேற்கு மாவட்டமான ஷாம்லியின் அகமதுகர் கிராமத்தில் வசிப்பவர் சந்திரபால் காஷ்யாப். இவரது எருமைகளில் ஒன்று ஈன்ற கன்றுக்குட்டி, கடந்த ஆகஸ்ட் 25, 2020-ல் காணாமல் போனது.

அடுத்த மூன்று மாதங்களில் தனது எருமைக்கன்று, அருகில் உள்ள சஹரான்பூரின் பீன்பூர் கிராமத்தின் சத்வீர் என்பவரிடம் இருப்பதாக அறிந்துள்ளார். இதையடுத்து சந்திரபால் நேரில் சென்று கேட்டபோது, எருமை கன்றை தர சத்வீர் மறுத்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via india

கருத்துரையிடுக

புதியது பழையவை