ஹிஜாப் அணிய அனுமதி கோரி மாணவிகள் மீண்டும் போராட்டம்

பெங்களூரு: கர்நாடகாவில் ஹிஜாப் அணிய அனுமதி கோரி முஸ்லிம் மாணவிகள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கர்நாடக மாநிலத்தில் கல்வி நிலையங்களில் மாணவிகள் ஹிஜாப் (தலை முக்காடு) அணிய மாநில அரசு தடை விதித்தது. அதை எதிர்த்து கர்நாடக மாநிலத்தின் பல பகுதிகளில் போராட்டம் நடந்தது. ஹிஜாப் அணிய தடை விதிககப்பட்டதை கண்டித்து பள்ளி, கல்லூரியில் படிக்கும் முஸ்லிம் மாணவிகள் தேர்வுகளைப் புறக்கணித்தனர். எனினும், கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை செல்லும் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via india

கருத்துரையிடுக

புதியது பழையவை