நீதிமன்ற தடையை மீறி வெளியான கியான்வாபி கள ஆய்வறிக்கை - தங்களுக்கு எதிரான சதி என இந்து தரப்பினர் புகார்

புதுடெல்லி: வாரணாசி மாவட்ட நீதிமன்ற தடையை மீறி, கியான்வாபி மசூதி கள ஆய்வறிக்கை ஊடகம் மற்றும் சமூக வலைதளங்களில் வைரலானது. இது தங்களுக்கு எதிரான சதி என இந்து தரப்பினர் புகார் கூறியுள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலின் சிங்கார கவுரி அம்மன் தரிசன வழக்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 18-ல்தொடரப்பட்டது. இந்த வழக்கில் கோயிலை ஒட்டியுள்ள கியான்வாபி மசூதியில் கள ஆய்வு நடத்த வாரணாசி சிவில் நீதிமன்ற நீதிபதி ரவி குமார் திவாகர் உத்தரவிட்டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via india

கருத்துரையிடுக

புதியது பழையவை