செல்போனில் அதிகம் ரீல்ஸ் பார்க்காதீர்கள்: பொதுத் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை

புதுடெல்லி: உடற்பயிற்சியும் ஆழ்ந்த தூக்கமும் அவசியம் என்றும் செல்போனில் அதிகம் ரீல்ஸ் பார்க்கக் கூடாது என்றும் பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவியருக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை கூறியுள்ளார்.

தேர்வு குறித்த மன அழுத்தத்தைக் குறைக்கும் வகையில் கடந்த 2018-ம் ஆண்டு முதல் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடி வருகிறார். இதன்படி 7-வது ஆண்டாக தேர்வு குறித்த பிரதமரின் கலந்துரையாடல் நிகழ்ச்சி டெல்லியில் நேற்று நடைபெற்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via india

கருத்துரையிடுக

புதியது பழையவை