மாசு கட்டுப்பாட்டு வாரியத் தலைவராக ஜெயந்தி நியமனம் - தமிழக வனம், சுற்றுச்சூழல் துறை செயலர் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் இந்திய வனப் பணி அதிகாரிகள் (IFS) 7 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மாசு கட்டுப்பாட்டு வாரியத் தலைவராக எம்.ஜெயந்தி நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் அரசுத் துறை செயலர்கள், மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட 51 ஐஏஎஸ் அதிகாரிகள் நேற்று முன்தினம் இடமாற்றம் செய்யப்பட்டனர். தமிழகம் முழுவதும் 19 மாவட்ட வருவாய் அலுவலர்கள் நேற்று இடமாற்றம் செய்யப்பட்டனர். இந்நிலையில், இந்திய வனப் பணி (Indian Forest Service) அதிகாரிகள் 7 பேர் நேற்று பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via india

கருத்துரையிடுக

புதியது பழையவை