மக்கள் நலனே அரசின் தலையாய கடமை - குஜராத்தில் பிரதமர் நரேந்திர மோடி உறுதி

நவ்சாரி: மக்கள் நலனே அரசின் தலையாய கடமை என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

குஜராத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி ஒருநாள் பயணமாக நேற்று குஜராத் சென்றார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via india

கருத்துரையிடுக

புதியது பழையவை