மருத்துவர் எதிர்காலத்துடன் விளையாட வேண்டாம் - மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டிப்பு

புதுடெல்லி: காலியாகவுள்ள முதுநிலை மருத்துவ படிப்பு இடங்கள் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் மருத்துவர்களின் எதிர்காலத்துடன் விளையாட வேண்டாம் என்று மத்திய அரசை உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

நாடு முழுவதும் மருத்துவ முதுநிலை படிப்புகளுக்காக நீட் தேர்வுநடத்தப்பட்டு வருகிறது. அதில் தேர்வு செய்யப்பட்டவர்கள் இடஒதுக்கீடுப்படி கல்லூரிகளில் சேர்வதற்கு இடம் ஒதுக்கப்பட்டு வருகிறது. அதன்படி மத்திய, மாநில அரசுகளுக்கு உரிய ஒதுக்கீட்டில் இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via india

கருத்துரையிடுக

புதியது பழையவை