இனி பாலியஸ்டர் துணிகளிலும் தேசியக் கொடி உற்பத்திக்கு அனுமதி

புதுடெல்லி: நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை அம்ருத் மகோத்சவ் என்ற பெயரில் மத்திய அரசு ஆண்டு முழுவதும் கொண்டாடி வருகிறது. இந்நிலையில் பிளாஸ்டிக்காலான தேசியக் கொடிகளை பயன்படுத்த வேண்டாம் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் தற்போது பாலியஸ்டர் துணியால் ஆன தேசியக் கொடிகளை இயந்திரங்களில் நிறுவனங்கள் உற்பத்தி செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via india

கருத்துரையிடுக

புதியது பழையவை