தினசரி மின் தேவை கூடுதலாக 45,000 மெகாவாட் அதிகரிப்பு

புதுடெல்லி: இந்தியாவின் மின் தேவை நடப்பு ஆண்டில் உச்சம் தொட்டுள்ளது. தினசரி மின் தேவை கூடுதலாக 40 ஆயிரம் முதல் 45 ஆயிரம் மெகாவாட் வரையில் அதிகரித்துள்ளது என்று மத்திய மின் துறைஅமைச்சர் ஆர்.கே.சிங் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் அவர்கூறியதாவது: நாட்டின் பொருளாதாரம் வளர்ந்து வருகிறது. அதற்கேற்ற வகையில் மின் தேவையும் அதிகரித்துள்ளது. தவிர, இவ்வாண்டு வட மாநிலங்களில்வெப்ப அலை தீவிரமாக உள்ளது. இதனால் அன்றாட மின் பயன்பாடு அதிகரித்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via india

கருத்துரையிடுக

புதியது பழையவை