வியட்நாமிற்கு 12 அதிவிரைவு பாதுகாப்பு படகுகள் வழங்கிய இந்தியா: ராஜ்நாத் சிங் ஒப்படைத்தார்

புதுடெல்லி: வியட்நாமில் 3 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அந்நாட்டிற்கு இந்தியா வழங்கும் கடன் உதவி திட்டத்தின் கீழ் 12 அதிவிரைவு பாதுகாப்பு படகுகளை இன்று (வியாழக்கிழமை) ஒப்படைத்தார்.

இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வியட்நாம் நாட்டின் ஹாய் ஃபாங்கில் உள்ள ஹோங் ஹா கப்பல் கட்டும் தளத்திற்கு இன்று (ஜூன்-9) சென்ற பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வியட்நாம் நாட்டிற்கு 12 அதிவிரைவு பாதுகாப்புப் படகுகளை வழங்கினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via india

கருத்துரையிடுக

புதியது பழையவை