வெளிநாட்டு பொருட்களுக்கு அடிமையாக கூடாது: பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்

புனே: ‘‘நாடு 75-வது ஆண்டு சுதந்திர தின விழாவை கொண்டாடி வரும் இந்த வேளையில், வெளிநாட்டு பொருட்களுக்கு அடிமையாக இருப்பதை குறைக்க வேண்டும்’’ என்று பிரதமர் நரேந்தி மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் புனேவில், ஜெயின் சர்வதேச வர்த்தக அமைப்பின் ஜிடோ கனெக்ட் 2022 என்ற வர்த்தக மாநாட்டை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தொடங்கிவைத்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via india

கருத்துரையிடுக

புதியது பழையவை