மோடி ஆட்சியில் பாகிஸ்தான், சீனாவுக்கு தகுந்த பதிலடி - மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் புகழாரம்

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் பாகிஸ்தான், சீனாவுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டது என்று மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய் சங்கர் புகழாரம் சூட்டியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி எழுதிய “மோடி@20 ட்ரீம்ஸ் மீட் டெலிவரி” என்ற புத்தகத்தை குடியரசுத் துணைத்தலைவர் வெங்கய்ய நாயுடு டெல்லியில் கடந்த 11-ம் தேதி வெளியிட்டார். இந்த விழாவில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via india

கருத்துரையிடுக

புதியது பழையவை