திரிபுரா முதல்வரை மாற்றியது ஏன்? - பின்னணி தகவல்கள்

அகர்தலா: திரிபுரா முதல்வர் பிப்லப் குமார் தேவ் நேற்று பதவியை ராஜினாமா செய்தார். அவருக்குப் பதிலாக மாநில பாஜக தலைவர் மாணிக் சாஹா புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் கடந்த 2018-ம் ஆண்டில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 60 தொகுதிகளில் பாஜக 36 இடங்களைக் கைப்பற்றியது. 25 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த மார்க்சிஸ்ட் கட்சிக்கு 16 இடங்கள் மட்டுமே கிடைத்தன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via india

கருத்துரையிடுக

புதியது பழையவை