வடகிழக்கு மாநிலங்களில் இதுவரை வெள்ளம், நிலச்சரிவால் 58 பேர் உயிரிழப்பு - அசாமில் 8 லட்சம் பேர் பாதிப்பு

குவாஹாட்டி: அசாம், அருணாச்சல பிரதேசம், மேகாலயா, பிஹாரில் கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி இதுவரை 58 பேர் உயிரிழந்துள்ளனர். அசாமில் மட்டும் 8 லட்சம் பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் ஜூன் மாதத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்குவது வழக்கம். ஆனால், ஒவ்வொரு ஆண்டும் பருவமழைக்கு முந்தைய மழையால் வடகிழக்கு மாநிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via india

கருத்துரையிடுக

புதியது பழையவை