பணி நேரத்தில் 30 நிமிடம் தூங்குவதற்கு அனுமதி: பெங்களூரு நிறுவன முயற்சிக்கு வரவேற்பு

பெங்களூரு: பெங்களூருவில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள ‘வேக்ஃபிட்’ நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி சைதன்யா ராமலிங்க கவுடா கூறியதாவது:

எங்களது நிறுவனமே வாடிக்கையாளர்களின் தூக்கத்துடன் தொடர்புடைய நிறுவனமாக இருக்கிறது. 6 ஆண்டுகளுக்கு மேலாக வாடிக்கையாளர்கள் சிறந்த முறையில் தூங்க வேண்டும் என்பதற்காக எங்களது தூக்கத்தை பறிகொடுத்து பணியாற்றி இருக்கிறோம். இப்போது எங்களது பணியாளர்கள் நிம்மதியாக தூங்க வேண்டும் என விரும்புகிறோம்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via india

கருத்துரையிடுக

புதியது பழையவை