தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு: காஷ்மீர் பல்கலை. பேராசிரியர் உட்பட 3 அரசு ஊழியர்கள் பணிநீக்கம்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் கடந்த ஆட்சிகளில் அரசு ஊழியராக மாநில அரசு நிர்வாகத்தில் ஊடுருவிய தீவிரவாதிகள் மற்றும் தீவிரவாதிகளுக்கு உதவியாக இருப்பவர்களை களையெடுக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

இதன் ஒரு பகுதியாக காஷ்மீர் பல்கலைக்கழகத்தில் வேதியியல் பேராசியராக பணியாற்றி வரும் அல்டாப் உசைன் பண்டிட், பள்ளிக் கல்வித் துறையில் ஆசிரியராக பணியாற்றி வரும் முகமது மக்பூல் ஹஜம், காவலர் குலாம் ரசூல் ஆகிய 3 பேரை ஜம்மு காஷ்மீர் அரசு பணிநீக்கம் செய்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via india

கருத்துரையிடுக

புதியது பழையவை